அமைச்சரவையின் முடிவை ஆளுநர் மீறியதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாடல்

பெங்களூரு: அமைச்சரவையின் முடிவை மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.முடா முறைகேடு குறித்த புகாரில் விசாரணைக்கு ஒப்புதல் தரும் முடிவை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என ஆக.1-ல் கர்நாடக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை மீறி ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளதாக டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். முதல்வர் சித்தராமையாவுக்கு துணையாக கர்நாடக அமைச்சரவை உள்ளதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் புதுவையில் நாளை பந்த்

கூடுதல் எஸ்கலேட்டர் அமைக்கும் பணியும் தாமதம்; நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மந்தம்: விரைந்து முடிக்க கோரிக்கை