சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள லாரி ஷெட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து

விருதுநகர்: சிவகாசி அருகே திருத்தங்கல் காவல் நிலையம் அருகே லாரி டிரான்ஸ்போர்ட் குடோனில் பட்டாசுகள் வெடித்து சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related posts

உரிமையாளர்களின் அலட்சியத்தால் திருவள்ளூர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி வாகன விபத்து

தொடர் மழையால் சாகுபடி பாதிப்பு; வெங்காயம், உருளைக்கிழங்கு விலை 50% உயர்வு

உறவுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாத தலைமுறை குழந்தை பெற்றுக்கொள்வதை சுமையாக கருதும் பெண்கள்: பிரபல பாடகி ஆஷா போஸ்லே பேட்டி