சிவகாசி: சிவகாசியில் 8 மாதங்களுக்கு முன்பு நந்தினி ( 23) என்பவரைக் காதலித்து திருமணம் செய்த மெக்கானிக் கார்த்திக் பாண்டியை (26) வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் சரணடைந்த பாலமுருகன், தனபாலன், சிவா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.