சிவகாசி அருகே அனுமதியின்றி சட்டவிரோதமாக பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்..!!

விருதுநகர்: சிவகாசி அருகே மடத்துப்பட்டியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.34லட்சம் மதிப்புள்ள 1,147 பட்டாசு பண்டல்கள் பறிமுதல்; முருகேசன், கிரிதரன் கைது செய்யப்பட்டனர்.

Related posts

மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு

கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகள் பெற்று சாதனை: தமிழக அரசு

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி