Latest செய்திகள் தமிழகம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஆலையின் மேற்பார்வையாளர் கைது MuthuKumarMay 18, 2023, 3:22 pm0109 views விருதுநகர்: சிவகாசி அருகே ஊராம்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஆலையில் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் தேடிவருகின்றனர்.