சிவகாசி அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிவகாசி பாறைப்பட்டியில் உள்ள பட்டாசுக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்