சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து..!!

விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் ராஜேஷ் என்பவரின் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் தீப்பிடித்ததும் தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. தீப்பெட்டி ஆலையில் பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே