விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் ராஜேஷ் என்பவரின் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் தீப்பிடித்ததும் தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. தீப்பெட்டி ஆலையில் பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.