Latest குற்றம் செய்திகள் சிவகாசி அருகே பீகாரைச் சேர்ந்த தொழிலாளி கொலை வழக்கு: 2 பேர் கைது NithyaJuly 2, 2024, 10:32 am021 views விருதுநகர்: சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி புயான் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரணாபுரம் புதூரைச் சேர்ந்த வனப்பாண்டி, தமிழ்மணி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.