Latest செய்திகள் தமிழகம் சிவகங்கையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு PorselviSeptember 21, 2024, 4:13 pm03 views சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.செப்டிக் டேங்கில் கழிவுநீரை அகற்ற முயன்றபோது விஷ வாயு தாக்கியதில் பாஸ்கரன், ராமையா ஆகியோர் பலியாகினர்.