சிவகங்கை மாவட்டத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாரச்சந்தை நடத்த தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம் தெக்கூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாரச்சந்தை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. கோயில் இடத்தில் கற்களை அகற்றிய விவகாரத்தில் பஞ்சாயத்து தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கோயில் நிர்வாகி தணிகாச்சலம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கை நீதிபதி கார்த்திகேயன் ஒத்திவைத்தார்.

Related posts

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு