சிவகங்கை சாலி பிள்ளையார் கோயில் அறங்காவலர் நியமனத்துக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: சிவகங்கை சாலி பிள்ளையார் கோயில் அறங்காவலர் நியமனத்துக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ஓ.சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

ஜார்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு வெற்றி: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்