சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது

சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சாந்தகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சாந்தகுமாரிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு