சிவகங்கை அருகே ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அலுவலர் கைது..!!

சிவகங்கை: சிவகங்கை அருகே ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத் துறை அலுவலர் நாகராஜன் கைது செய்யப்பட்டார். கோழி பண்ணைக்கு தடையில்லா சான்று கேட்ட கற்பகமூர்த்தியிடம் ரூ.5,000-லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கினார்.

Related posts

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக 3,000 பேர் புகார்: காவல்துறை தகவல்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிலத்தை மாதர் சங்கத்துக்கு குத்தகைக்கு விட்ட விவகாரம்; அறநிலைய துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை..! இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு