சிவகங்கையில் ஐம்பொன் சிலை திருடிய பெண் கைது..!!

சிவகங்கை: பீசர்பட்டினம் அகோரி மடத்தில் ஐம்பொன் சிலைகளை திருடிய மகேஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டார். திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய கஸ்தூரி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மடத்தில் பணிப்புரிந்து கொண்டிருந்த இருவரும் சாமியாருக்கு தெரியாமல் பொருட்களை திருடியுள்ளனர்.

Related posts

கச்சா எண்ணெய் விலை 32% குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? : ஒன்றிய அரசுக்கு கார்கே கேள்வி

குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே மெட்ரோ’ பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றம்

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்