சிவகங்கை அருகே மின் கசிவு காரணமாகக் கரும்பு தோட்டத்தில் தீ!

சிவகங்கை: திருப்பாச்சேத்தி வடக்கு பகுதியில் மின் கசிவு காரணமாகக் கரும்பு தோட்டத்தில் தீ பற்றி எரிந்தது. 3 மணி நேரமாக கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். 500 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கரும்புகள் தீயில் எரிந்து நாசமாகியது.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்