சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் 271 காளைகள், 81 வீரர்கள் பங்கேற்பு..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் 271 காளைகள், 81 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சிறாவயல் மஞ்சுவிரட்டில் பாதுகாப்பு பணிகளில் 1,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்