சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் 271 காளைகள், 81 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சிறாவயல் மஞ்சுவிரட்டில் பாதுகாப்பு பணிகளில் 1,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் 271 காளைகள், 81 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சிறாவயல் மஞ்சுவிரட்டில் பாதுகாப்பு பணிகளில் 1,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.