சிவகங்கை அருகே கைதி தப்பி ஓட்டம்..!!

சிவகங்கை: சிவகங்கை அருகே உரசடைஉடைப்பு கிராமத்தில் உள்ள திறந்தவெளி சிறையில் இருந்து கைதி தப்பி ஓடியுள்ளார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது போக்சோ கைதி கோபால் (29) தப்பி ஓடியதாக மற்றொரு கைதி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மதுரை சிறையில் 2 ஆண்டுகள் கழிந்த நிலையில், நன்னடத்தை அடிப்படையில் சிவகங்கை புரசடை உடைப்பு திறந்தவெளி சிறையில் மாற்றப்பட்ட நிலையில் கோபால் தப்பினார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை