சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு சீதாராம் யெச்சூரி செய்தியாளர் சந்திப்பு

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களை சந்தித்துள்ளார். கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து மு.க.ஸ்டாலினுடன் விவாதித்தேன் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

Related posts

பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது: உச்சநீதிமன்றம்

நெய்வேலி என்எல்சி 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு..!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்