நிரம்பும் நிலையில் சிறுவாணி அணை

கோவை: தொடர்மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளது. 45 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையின் தற்போதைய நீர்மட்டம் 43 அடியாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அடைமழை பெய்வதால் சிறுவாணி அணை ஓரிரு நாட்களில் நிரம்பும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: தமிழக எல்லைகளில் பரிசோதனை முகாம்கள்.! காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை

காண்டாமிருக கொம்பு விற்க முயன்ற 3 பேர் கைது: திருமயம் வனத்துறை அதிரடி

மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு