சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் கூண்டோடு மாற்றம்

மயிலாடுதுறை: சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 7 போலீசார் கூண்டோடு மாற்றம் செய்துள்ளனர். ஆய்வாளர் சிவகுமார், எஸ்.ஐ.க்கள் அசோக்குமார், சீனிவாசன், எழுத்தர் குலோத்துங்கன் உள்பட 7 பேர் மாற்றம் செய்துள்ளனர். சீர்காழியில் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மெத்தனம் காட்டியதால் மயிலாடுதுறை எஸ்.பி. நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்