சிங்கீஸ்வரர் கோயிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செப்பேடுகள் கிடைக்கப்பெற்ற சிங்கீஸ்வரர் கோயிலில் மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயிலில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 செப்பேடுகள் கிடைத்ததை அடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Related posts

திமுக ஆட்சியில் நாமக்கல் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்து ஒருவர் பலி!!

கல்வராயன் மலைப் பகுதியில் சாலையை சீரமைக்க ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு..!!