எளிய மக்கள் மீது அக்கறை கொண்டவர்; கலைஞர் மீது தீவிர பற்று கொண்டவர் விஜயகாந்த்: கனிமொழி எம்.பி புகழாரம்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு கனிமொழி எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார். எளிய மக்கள் மீது அக்கறை கொண்டவர்; கலைஞர் மீது தீவிர பற்று கொண்டவர் விஜயகாந்த் என கனிமொழி எம்.பி புகழாரம் சூட்டியுள்ளார்.

Related posts

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது