சில்க்யாரா சுரங்கப்பாதையில் தொழிலாளர்களை மீட்கும் பணி நள்ளிரவு வரை நீடிக்க வாய்ப்பு

உத்தராகண்ட்: சில்க்யாரா சுரங்கப்பாதையில் தொழிலாளர்களை மீட்கும் பணி நள்ளிரவு வரை நீடிக்க என வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை வெளியே அழைத்து வருவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளது. தொழிலாளர்கள் சிக்கியுள்ள பகுதியில் மீதமுள்ள 2 மீட்டர் துளையிடும் பணி சற்று தாமதமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு