Latest செய்திகள் தமிழகம் ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை!! PorselviMarch 4, 2024, 5:52 pm0143 views தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முதியவர் சண்முகவேலுக்கு 20 ஆண்டுகள் சிறையுடன் ரூ.10,000 அபராதம் விதித்தது தூத்துக்குடி நீதிமன்றம்.