மதுபோதையில் கார் விபத்து.. ஷிண்டே கட்சி நிர்வாகி மகன் கைது!!

மும்பை: மராட்டியம் மாநிலம் ஒர்லி நகரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் ஷிண்டே கட்சி நிர்வாகி மகன் கைது செய்யப்பட்டார். ஷிண்டே சிவசேனா கட்சி துணைத் தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷாவின் மகன் மஹிர் ஷா (24) கைது செய்யப்பட்டார்.

Related posts

விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு ரத்து கோரி தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க வைகோ மனு: விசாரணைக்கு ஏற்றது டெல்லி தீர்ப்பாயம்

அதிமுக நிர்வாகிகளுடன் 2ம் கட்ட ஆலோசனை கூட்டம் தேர்தல் தோல்வியை வெற்றிப் படிக்கட்டுகளாக நினைக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

மக்களுடைய மகிழ்ச்சியே முக்கியம் என்ற அடிப்படையில் பட்டா வழங்க உத்தரவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு