கட்சியில் சீனியர்கள் இருக்கும்போது நேற்று வந்த சிம்லாவை இபிஎஸ் நேர்காணல் நடத்துவதா? அதிமுகவினர் ஆதங்கம்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச் சோழன் சேர்ந்தார். இந்நிலையில் அவர் நெல்லை தொகுதி கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அவரை அழைத்து நேர்காணல் நடத்தியுள்ளர் எடப்பாடி பழனிசாமி. இது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் சீனியர்கள் பலர் உள்ளனர். கட்சிக்காக பல கோடி ரூபாயை செலவு செய்துள்ளனர். அப்படி இருக்கும்போது அவர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, சிம்லா முத்துச்சோழனுக்கு சீட் கொடுக்க திட்டமிட்டு அவரை தனியாக நேர்காணல் நடத்தியுள்ளார் என்று ஆதங்கத்துடன் கூறுகின்றனர் அதிமுகவினர்.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி