இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா மற்றும் மண்டியில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 28 பேரை காணவில்லை

இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா மற்றும் மண்டியில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 19 பேரை காணவில்லை. மாண்டி அருகே தல்டுகேட் என்ற இடத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில் 9 பேரை காணவில்லை. மேக வெடிப்பினால் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில் வீடுகள் பலத்த சேதமடைந்தன. ஒருவரது உடல் மீட்கப்பட்டது.

Related posts

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு