Latest குற்றம் செய்திகள் செம்மர கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட சென்னை காவலர் சந்திரசேகர் பணியிடை நீக்கம் MuthuKumarDecember 20, 2023, 7:13 am0219 views சென்னை: செம்மர கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட சென்னை காவலர் சந்திரசேகர் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார். சென்னை சிந்தாதரிப்பேட்டை குற்றப்பிரிவு தலைமை காவலர் சந்திரசேகரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.