சங்கராபுரம் அருகே நடத்துனர் வீட்டில் 86 சவரன் நகை, ரூ.23 லட்சம் கொள்ளை..!!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே அரசு பேருந்து நடத்துனர் அருள்ஜோதி வீட்டில் 86 சவரன் நகை, ரூ.23 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய 4 தனிப்படைகளை அமைத்து காவல் கண்காணிப்பாளர் தீபக் சீவாச் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்