இந்நிலையில் தற்போது கிலோ 20 முதல் 35 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பூ விவசாயிகள் நலன் கருதி உரிய விலை கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது கிலோ 20 முதல் 35 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பூ விவசாயிகள் நலன் கருதி உரிய விலை கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.