தெலுங்கானா: ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது. துபாய் செல்வதற்காக வந்த பயணி ஒருவரின் டிராலி பேக்கை சோதனையிட்டதில் அமெரிக்க டாலர் சிக்கியது. அமெரிக்க டாலர்களை துபாய்க்கு கடத்த இருந்த பயணி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.