செய்யாறில் பணம் செலுத்தியும் பொருட்கள் வழங்காத சிட்பண்ட் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் சூறை!

தி.மலை: செய்யாறில் பணம் செலுத்தியும் பொருட்கள் வழங்காத சிட்பண்ட் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் சூறையாடினர். ஏ.பி.ஆர். சிட்பண்ட் நிறுவனத்தில் இருந்த சோபா, ஏ.சி., கட்டில் உள்ளிட்ட பொருட்களை அள்ளிச் சென்றனர்.

 

Related posts

குப்பை, உணவு கழிவுடன் சேர்த்து நாப்கின், ஊசியை போடக்கூடாது: வார்டுசபை கூட்டத்தில் அறிவுறுத்தல்

சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல்: வைரலாகும் புதிய சிசிடிவி காட்சி

இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம்: புதிதாக கட்ட வலியுறுத்தல்