Latest செய்திகள் தமிழகம் செய்யாறில் பணம் செலுத்தியும் பொருட்கள் வழங்காத சிட்பண்ட் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் சூறை! FrancisNovember 10, 2023, 10:33 am0140 views தி.மலை: செய்யாறில் பணம் செலுத்தியும் பொருட்கள் வழங்காத சிட்பண்ட் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் சூறையாடினர். ஏ.பி.ஆர். சிட்பண்ட் நிறுவனத்தில் இருந்த சோபா, ஏ.சி., கட்டில் உள்ளிட்ட பொருட்களை அள்ளிச் சென்றனர்.