மாணவிக்கு பாலியல் தொல்லை; தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்!

கள்ளக்குறிச்சி: மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 3ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தலைமையாசிரியர் துரையரசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 

Related posts

முக்கிய சந்திப்பு

கல்வி, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்க கோரிக்கை பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு: மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தல்

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை: ஒன்றிய, மாநில அரசுக்கு எடப்பாடி கோரிக்கை