பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது

ஈரோடு: பெருந்துறையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி பெருந்துறை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமிக்கு பாதுகாப்புக்காக மருத்துவமனைக்கு வந்த பெண் போலீசுக்கு மோகன்ராஜ் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.

Related posts

ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், வருகிற நவம்பர் மாதத்தில் சவுதியில் நடைபெறலாம் என தகவல்!

கொலைக்கு பணம் தர வழிப்பறி: 7 பேர் கைது