பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வலை கைது செய்யக் கோரி போராட்டம்

சென்னை: பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வலை கைது செய்யக் கோரி போராட்டம் நடைபெறுகிறது. ஹாசன் தொகுதியில் மகளிர் அமைப்பினர் ஏராளமானோர் ஒன்றுதிரண்டு பதாகைகளை ஏந்தி பேரணி நடத்துகின்றனர். 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக கூறி பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டிருந்தார். ஜெர்மனியில் இருந்து இன்று நாடு திரும்பும் பிரஜ்வலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளது.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்