நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே ஓ.சௌதாபுரம் அரசுப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் சேகர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவி கொடுத்த பாலியல் புகார் குறித்து இராசிபுரம் டி.எஸ்.பி. மற்றும் கல்விதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.