ராசிபுரம் அருகே அரசுப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் மீது பாலியல் புகார்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே ஓ.சௌதாபுரம் அரசுப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் சேகர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவி கொடுத்த பாலியல் புகார் குறித்து இராசிபுரம் டி.எஸ்.பி. மற்றும் கல்விதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி பேச்சு

ஒன்றிய அமைச்சரிடம் தஞ்சாவூர் எம்.பி. கோரிக்கை மனு

ஜெட் விமான சோதனை ஓட்டம்: மயிலாடுதுறையில் நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி