மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த தனியார் கல்லூரி மாணவர் கைது

கோவை : கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த தனியார் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். கோவைப்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படிக்கும் ஸ்ரீதர்ஷன் (22) கைதான நிலையில், அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு