சிறுமி பாலியல் வழக்கில் தலைமை ஆசிரியிருக்கு 7 ஆண்டுகள் சிறை!!

தூத்துக்குடி : பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த்ராஜுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் நிவாரணத் தொகையிலிருந்து ரூ.2 லட்சம் வழங்குமாறு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு