இதுகுறித்து சிறுமியின் தாய் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சிறுவன் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சிறுமியின் தாய் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சிறுவன் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.