மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு..!!

ராமநாதபுரம்: பரமக்குடியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் அளித்த புகாரில் ஆசிரியர் வெங்கடேசன் மீது போக்சோவில் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

Related posts

லேப் டெக்னீசியன் பணி: சுகாதாரத்துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை

மீனவர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து 8-ம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகை: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

”அணிந்து மகிழ்வோம் கதராடைகளை, ஆதரித்து மகிழ்வோம் நெசவாளர்களை” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்