Latest செய்திகள் தமிழகம் பாலியல் புகாரில் கைதான ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது போக்சோ நீதிமன்றம்..!! LavanyaJune 15, 2023, 2:43 pm0260 views கோவை: பாலியல் புகாரில் கைதான ஆசிரியை அர்ச்சனாவுக்கு போக்சோ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அர்ச்சனா மேற்கு மகளிர் காவல்நிலையத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை கையெழுத்திட வேண்டும் எனவும் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.