பாலியல் புகாரில் கைதான ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது போக்சோ நீதிமன்றம்..!!

கோவை: பாலியல் புகாரில் கைதான ஆசிரியை அர்ச்சனாவுக்கு போக்சோ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அர்ச்சனா மேற்கு மகளிர் காவல்நிலையத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை கையெழுத்திட வேண்டும் எனவும் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்

பொன்னை அருகே துணிகரம் அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை திருட்டு

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி