பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயாருக்கு சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ்

டெல்லி: பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயாருக்கு சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். பிரஜ்வல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது தாய் பவானி ரேவண்ணாவுக்கு எஸ்.ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்