செவ்வாய்பேட்டை அருகே ரயில் எஞ்சின் பழுதாகி நடு வழியில் நின்றதால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை அருகே ரயில் எஞ்சின் பழுதாகி நடு வழியில் நின்றதால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. 2 மணி நேரமாக ரயில்கள் நிற்பதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

Related posts

உதகை-குன்னூர் இடையே இன்றும், நாளையும் 2 சிறப்பு மலை ரயில்கள் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தியையொட்டி கன்னியாகுமரி தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோயிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பூஜை!