கழிவுநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு

கரூர்: பள்ளபட்டியில் திடீரென பெய்த கனமழையால் கழிவுநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன் முகமது உஸ்மான் (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளான். பள்ளி சென்று சைக்கிளில் வீடு திரும்பிய மாணவன் கழிவுநீர் வடிகாலில் தவறி விழுந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற கதர் கிராமத் தொழில் வாரியத்தின் முன்னேற்றத்திற்கான ஆய்வுக் கூட்டம்

ஈரோட்டில் கோயில் வளாகத்தில் 10 பைக்குகள் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

ரயிலில் கடத்திய ரூ.28 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: ஆந்திராவை சேர்ந்தவர் கைது