சேது எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சினில் தீ

புதுக்கோட்டை : சேது எக்ஸ்பிரஸ் ரயில், நார்த்தாமலை அருகே சென்ற போது எஞ்சினில் உள்ள வால்வில் தீப்பிடித்தது. ஓட்டுநர் ரயிலை நிறுத்தி தீயை கட்டுப்படுத்தியதை அடுத்து மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு ரயில் புறப்பட்டது. நார்த்தாமலையில் ஒன்றரை மணி நேரம் ரயில் நின்றதால் மறுமுனையில் சேது விரைவு ரயில் அரை மணி நேரம் தாமதமானது.

Related posts

தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை; கோமுகி அணை வறண்டதால் கேள்விக்குறியான சம்பா சாகுபடி: விவசாயிகள் கவலை

உடலுக்கு செம்மை சேர்க்கும் செம்பு பாத்திரம்!