தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை

மதுரை: பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறப்புகள் ஏற்படுவது தொடர்பான செய்திகளைப் தினந்தோறும் பார்க்க முடிகிறது. தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம் என்று ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனுதாரர் பசுமை தீர்ப்பாயத்தை மீண்டும் அணுகலாம். 2021-ல் பட்டாசு ஆலை விபத்தில் இறந்த 27 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு கேட்ட வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி RED ZONE-ஆக அறிவிப்பு!

ராகுல்காந்தி குடியுரிமை விவகாரம்; ஒன்றிய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் சரமாரி கேள்வி: அக். 24ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்