செப்.1ம் தேதி I.N.D.I.A கூட்டணியின் லோகோ வெளியிடப்படும் என அறிவிப்பு..!!

டெல்லி: ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறும் I.N.D.I.A கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி காலை 10.30 மணிக்கு I.N.D.I.A கூட்டணியின் லோகோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி மதியம் 3.30 மணிக்கு I.N.D.I.A கூட்டணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் மும்பை செல்கிறார்.

Related posts

விராட் கோலிக்கு சொந்தமான பார் மீது வழக்குப்பதிவு!!

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை கட்டடம் விழுந்து தொழிலாளி உயிரிழந்த விபத்தில் 5 பேர் மீது வழக்குப் பதிவு..!!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்