செந்தில்பாலாஜி வழக்கு: ஆளுநர் தாமதமே காரணம்: தமிழ்நாடு அரசு


டெல்லி: செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை விசாரிக்க ஆளுநரின் ஒப்புதல் தாமதம் ஆவதே காரணம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆவணங்களின் நகல்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்பு விவரங்களை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது

Related posts

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 23ம் தேதி கவுன்சலிங் தொடக்கம்

இன்று முதல் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது: மண்டல அதிகாரி விஜயகுமார் தகவல்

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த ரூ.300 கோடி எங்கே? தேவநாதனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு