டெல்லி: செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை விசாரிக்க ஆளுநரின் ஒப்புதல் தாமதம் ஆவதே காரணம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆவணங்களின் நகல்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்பு விவரங்களை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது