Latest இந்தியா செய்திகள் செந்தில் பாலாஜி வழக்கில் இன்றும் வாய்தா கேட்ட அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் SureshAugust 5, 2024, 1:50 pm099 views டெல்லி: அமலாக்கத்துறை இதுவரை 7 முறை எந்த காரணமும் இல்லாமல் வழக்கை ஒத்திவைக்க கோரியதாக செந்தில்பாலாஜி வழக்கறிஞர் வாதிட்டார். செந்தில் பாலாஜி வழக்கில் இன்றும் வாய்தா கேட்ட அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.