முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை ஆக.28 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை ஆக.28 வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் வங்கி மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. குறுக்கு விசாரணை இன்று நிறைவடையவில்லை என்பதால் விசாரணை ஆக.28க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் 7.5% உள் ஒதுக்கீட்டை கொடுங்கள்: ஐகோர்ட் கிளை

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு